Wednesday, November 02, 2011

நூற்றாண்டுகள் கடந்தாலும்...

தாமரையின் விதை
பத்து ஆண்டுக்கு
பிறகு
தண்ணீரில் இட்டாலும் முளைக்கும்..!
உனக்கான
கவிதைகள்
நூற்றாண்டுகள் கடந்தாலும்
இனிக்கும்..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment