Tuesday, October 25, 2011

கடிதம்..

கனவை
அழைக்க கடிதம்
போட்டேன்...
உறக்கம்
இல்லை என
திரும்பி
வந்துவிட்டது..!

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment