Saturday, August 13, 2011

நீ இல்லாததால்..!

நீ
என்னோடு இருந்தால்
காவியத்திற்கு
சொந்தகாரனாய்
இருந்திருப்பேன்..!
நீ
இல்லாததால்
கவிதைகளுக்கு
சொந்தக்காரனை
இருக்கிறேன்..!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment