Tuesday, August 30, 2011

ஒரு நாள் முடிவுக்கு வரும்...

எழுதி
எழுதி கவிதைகள்
எல்லாம்
ஒரு நாள் 
முடிவுக்கு வரும்...
முடியாமல்
இந்த
இரண்டு கவிதை மட்டும் 
தொடர்ந்து கொண்டே இருக்கும்...
ஒன்று
தாய்
இன்னொன்று
தாய்மை...


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment