Friday, August 12, 2011

யார் விரிக்க சொன்னது...?

உன்னை
யார் குடை
விரிக்க சொன்னது...
சாரலாய் வந்த மழை..!
உன்னை

நனைக்க முடியாததால்
இப்போது
கோவமாய் வருகிறது பார்..!♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment