Sunday, March 22, 2015

சாதனை பெண்களுக்கு சுதேசி "சக்தி சாதனா" விருது~மகேந்திரன்

இந்த மாதம் பெண்கள் மாதம் ஆமாம் மார்ச் 8 உலக மகளிர் தினம் இந்த தினத்தை கொண்டாடும் வகையில் உலகெங்கிலும் பல நிறுவனங்கள் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டு வருகின்றன. இதில் ஒரு நிகழ்வாக உலகெங்கிலும் மாதம் இருமுறை வெளிவரும் " சுதேசி " பத்திரிக்கை கோவையில் சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. அதில்

 கீதாராணி (பிராணிகள் பாதுகாப்பு ஆர்வலர்) http://eerammagi.blogspot.in/2015/03/blog-post.html 
 
 

 

 லட்சுமி பாட்டி (முதியோர் தடகள வீராங்கனை) http://eerammagi.blogspot.in/2015/03/blog-post_10.html இவர்களுக்கு சுதேசி "சக்தி சாதனா" விருது 2015 

 

 

மற்றும் செல்வி. இலட்சியாமதியழகி (ஓவியர்) http://eerammagi.blogspot.in/2015/03/blog-post_17.html 

 

 

 அவர்களுக்கு "யுவ சக்தி சாதனா" விருது 2015 எழுத்தாளர் திரு ராஜேஷ்குமார் அவர்களால் வழங்கி கௌரவித்தார்கள் .

இந்த மூவரையும் நான் நேரில் சந்தித்து அவர்களை எனது கட்டுரை வாயிலாக அறிமுகப்படுத்தியதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். விருது வழங்கி கௌரவித்த சுதேசி பத்திரிக்கைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிதனையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

~மகேந்திரன் 


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment