Sunday, February 10, 2013

ஆதரவற்ற மூதாட்டிக்கு ஆதரவு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை உடையாம் பாளையம்பகுதியில் சுமார் 90 மூதாட்டி ஒருவர் கடந்த 5 மாதமாக நடக்க கூட முடியாமல் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் ஈர நெஞ்சம் அமைப்பிற்கு அளித்த தகவலின் பேரில் இன்று (08/02/2013) அந்த மூதாட்டியை கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதிக்கேட்டு ஈரநெஞ்சம் அமைப்பு அங்கு சேர்த்துள்ளது .

இந்த மூதாட்டியை ஈரநெஞ்சம் அமைப்பு அழைத்து செல்லும் நிகழ்ச்சியை லோட்டஸ் தொலைக்காட்சி மற்றும் கேப்டன் தொலைக்காட்சி நேரடியாக பதிவு செய்து அதை செய்தியில் ஒளிபரப்பி மக்களின் மனதில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியமைக்கு, ஈரநெஞ்சம் அமைப்பு பொதுமக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

http://youtu.be/WS1ic327uoA

~ நன்றி (140/2013)
ஈரநெஞ்சம்

90 years old orphan lady who was staying at Udayampalayam was not able to walk for past 5 months. Well wishers from that area informed about her to Eeranenjam Trust. 08/02/13 Eeraneanjam admitted her in Corporation home.
Lotus TV telecasted this incident live to public to create awareness among public. Eeraneanjam extends heartfelt thanks to Lotus TV.

~Thanks (140/2013)
EERANENJAM
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

sakthi said...

வாழ்த்துக்கள் மகி சார் ,தொடரும் உங்கள் சேவைக்கும் வாழ்த்துக்கள்

Post a Comment