Sunday, December 09, 2012

வரி வரியாக எழுதுகிறேன்..!

விரல்களை தாண்டி வளர்ந்த நகம்மடி
உன் நினைவுகள்...
வெட்டிவிடத்தான் முடியும்
வேரோடு பிடிங்கினால்
உயிர் போகும்
வலியடி..!


விரல்களை தாண்டி வளர்ந்த நகம்மடி 
உன் நினைவுகள்...
வெட்டிவிடத்தான் முடியும் 
வேரோடு பிடிங்கினால் 
உயிர் போகும் 
வலியடி..!
~மகி 

வரி வரியாக
எழுதுகிறேன்..!

என்

காதல்

ஒரு வரியில்
உனக்கு புரியாதா
என்று..!


வரி வரியாக 
எழுதுகிறேன்..!

என் காதல் 

உனக்கு 
ஒரு வரியில் 
உனக்கு புரியாதா 
என்று..!
~மகி
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment