Friday, October 26, 2012

மரங்களை எல்லாம் இப்படி கடவுள்ளாக ஆக்கிட்டா


மரங்களை எல்லாம் இப்படி கடவுள்ளாக ஆக்கிட்டா யாரும் வெட்ட மாட்டார்களோ...
"மே பிளவர்" மரம் இல்லைங்க இது விநாயகர் மரம்
கோவை ராம் நகர் பகுதியில்...
~மகி
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது கொடுமையின் உச்சம்.
யுக்தி சரி , ஆனால் வேட்டி சுற்ற வேண்டுமா? பட்டை, பொட்டு போதாதா?
படத்துக்கு மிக நன்றி!
பாருக்குள்ளே நல்ல நாடு பாரதநாடு!
நல்ல வேளை பாடியவர் இல்லை!

தலைப்பில் ஒரு "ள்" கூடப்போட்டுள்ளீர்கள்.

ஆர்.வி. ராஜி said...

ஹ்ம்ம்ம்.. நல்ல சிந்தனை.

Jayadev Das said...

எதையாச்சும் பண்ணி மரங்களின் எண்ணிக்கையை உசத்தனும் நன்றி..................

Post a Comment