Wednesday, February 22, 2012

வரவில்லையாம்...

ஆசையோடு
தவழ்ந்து வந்தது
நதி...
நீ
வரவில்லையாம்
கடலில் விழுந்து
தற்கொலை
செய்துக்கொண்டது..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment