Friday, February 10, 2012

பல்லாக்கு..!

பல்லாக்கு
கோவிலுக்குள் வராது...
அதனால்தான்
என்னை
உன்
வாசலிலேயே
நிறுத்திவிட்டு போய்விட்டாயா..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment