Friday, January 06, 2012

உன் நினைவுக்கும் சேர்த்து...


"என் நியாபகம் உனக்கு இல்லையா"
என நினைக்காதே...
நான்
எங்கு சென்றாலும்
உன்
நினைவோடுதான்
செல்கிறேன்...
உன்று உன்னை சந்திக்க வரும்
பொது கூட
உன்
நினைவுக்கும் சேர்த்து
பயணச்சீட்டு
எடுத்துவிட்டேன்..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

Unknown said...

நினைவுக்கும் சேர்ந்து பயனசீட்டா.....கவிதை அருமை, அனால் கடவுளே........

Post a Comment