Thursday, November 03, 2011

காயம் அடைபவன்...

பூ
மோதியே காயம்
அடைபவன்
நான்...
பூவிற்கு
எதற்கு முள் ..?

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment