Saturday, September 24, 2011

முந்தானை

உன்
முந்தானைக்கு
ஆசைப்பட்டு
குடையை
மறந்து வந்தேன்...
மழையின்
சகியாமை
சதிசெய்துவிட்டது...♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

Post a Comment