Monday, September 19, 2011

அழைத்துக்கண்டால்...

நீ
கடல்
பக்கம் போகும்போதெல்லாம்
மனம் பதறுகிறது...
முத்து
கடலுக்குத்தான்
சொந்தம்
என
உன்னை
அழைத்து கொண்டால்...
நான்
என்னாவேன் ?


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment