Tuesday, September 20, 2011

அம்மா இல்லாத பிள்ளைக்கு..!

வானம் எனும்
தாய் மடியில்
நிலா பிள்ளை
தூங்குகிறாள்...
நிலவை
காட்டி சோறூட்ட
தயக்கமாய்
இருக்கிறது...
அம்மா இல்லாத 
பிள்ளைக்கு..!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment