Saturday, September 17, 2011

வெட்கமாய் வருகிறது..♥

கூச்சம்  இல்லாமல்
ஏன்
மேல் இமையும்
கீழ் இமையும்
இணையும் போது...
எனக்கு
வெட்கமாய் வருகிறது..♥


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment