Sunday, September 25, 2011

அழகு...

மடங்குகளில்
கூடிக்கொண்டு போகும்
உன்
அழகை
கவிதைகளில்
எப்படி
எழுதி முடிப்பது...♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment