Thursday, September 15, 2011

பெற்றோருடன் இணைந்த நிர்மலா ...

நான்கு வருடத்திற்கு முன் மனநிலை சரியில்லாத நிலையில் காணாமல் போன நிர்மலா, சமூகநல ஆர்வலர் மகேந்திரன் என்பவரால் ஒருவருடகால பெரும் முயற்சிக்கு பின் 1/09/11 அன்று நிர்மலாவின் பெற்றோர் வீட்டை கண்டுபிடித்து, நிர்மலாவை அவர்களுடைய பெற்றோர்களுடன் சேர்க்கப்பட்டார்,  நேற்று 14/09/11 நிர்மலாவை  நண்பர் கண்ணன் சந்தித்து வந்தார் , அவள் பேசியதை பதிவு செய்து வந்துள்ளார், நிர்மலா கூறியதை இதில் பதிவு செய்வதில் மகிழ்கிறேன் .
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment