Friday, September 30, 2011

தெரிந்தும் தொடர்கிறேன்...

என்னை
ஏற்க்க மாட்டை
என்று தெரிந்தும்
தொடர்கிறேன்...
மரணம் வாழ்வினில் 

நிகழ்வது
சகஜம் தானே..!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment