Saturday, September 24, 2011

வேதனை நறுமணம்...

என்
வேதனை
நறுமணத்தை
உன்
மேனியில் பூசிக்கொண்டு
வளம் வருகிறாய்...
பொன்னும், பொருளும்
இல்லாமலேயே
நீ
அழகிதான்
இதில்
மேலும் மெருகேற்ற
வேண்டுமா...♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment