Wednesday, September 28, 2011

பசிக்கு உணவு...

சத்யா யுகம் முதலான பொற் காலங்களிலும் பசிக்கொடுமை இருந்து வந்துள்ளது, தற்போது நடந்து வரும் கலியுகத்தில் எல்லாக்கொடுமைகலோடும் பசிக்கொடுமையும் அதிகரித்து வருகிறது, இக்கொடுமைக்கு பணமில்லாத ஏழை மட்டுமின்றி மாடி வீட்டு ஏழையும், உயர்கல்வியில் சிறந்த ஜீவிகளும் ஆளாகிறார்கள், அதனால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளிலிருந்து விடுபடுவதின்றி இந்த ஜென்மத்திலேயே  எல்லா நலன்களையும் அடையலாம், இத்திட்டத்தில் உணவருந்துவோர்களும் ஆண்டவனின் அருளால் பூர்வ ஜென்ம வினைகளிலிருந்து விடுபட்டு அவர்களும் நல்வாழ்வை அடையலாம்.
பகவான் அருளுரையை ஏற்று தற்சமயம் தினந்தோறும் 100 முதல் 150   பேருக்கு மதியம் மட்டும் பசிக்கு இலவசமாக உணவு அளிக்கப்படுகிறது, 
இதன் ஒரு பகுதி தான் ஞாயிறுகிழமை தோறும்  மதியம் நாம் ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று உணவு வழங்குவது.
பசிக்கு உணவு பயன் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதால் இத்திட்டத்தை பல இடங்களிலும் விரிவு படுத்த இருக்கிறோம் . மேலும் பகவானின் கட்டளைப்படி இலவச மருத்துவமனை மூலம் மருத்துவ சேவைகளையும் தொடங்க இருக்கிறோம், இச்செவைககில் பலரும் முன்வந்து பங்கு பெற்று பகவான் சத்யா சாய்பாபாவின் அருளை பெற்று எல்லா நலன்களையும் பெற உங்களையும் அழைக்கிறோம் . இதற்க்கு ஆதரவளிப்போருக்கு வருமான வரிச்சட்டம் 80 (G) -ன் படி விளக்கு உண்டு.
                                                                         இப்படிக்கு
                                                                    ஸ்ரீ ரங்கா டிரஸ்ட்
                                                                            கோவை

                                                                                                              9843344991
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment