Thursday, August 18, 2011

நீ இருப்பதால்...!

இமைக்கும் போதெல்லாம்
கவிதை
எழுத 

கற்றுக்கொண்டேன்...
இமைக்குள்
நீ
இருப்பதால்...!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment