Tuesday, August 30, 2011

சுவடுகள்...

ஐயோ...
நேற்று
பெய்த மழையில்
உன்
பாத சுவடுகள் கரைந்து போயிற்றே...
வெள்ள நிவாரணம்
கேட்டு
மனு எழுதி போடவேண்டும்...♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment