Sunday, August 21, 2011

கோவை 70 வார்டு கனபதிபுதூர்


கோவை 70 வார்டு கவின்சிளர் PV. சுப்பிரமணி கனபதிபுதூர் 8 வது வீதியில் கழிவு நீர் கால்வாயை  பாலம் உடைந்து இருப்பதால் இரவினில் அவ்வழியே வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளகின்றது ,
அதேபோன்று

  கணபதிபுதூரில் 6  வீதி முகப்பில், சங்கனூர் சாலை கழிவுநீர்  கால்வாயில் slab கல் விழுந்து சழிவுநீர் செல்லாமல் அடைத்துள்ளது.

3, 4 வது வீதிகளில்  பாதாள சாக்கடை பணியில் குடிநீர் குழாய்களும் , உப்பு நீர் குழாய்களும் உடைந்து  10 நாட்களிக்கு மேல் ஆகியும் பராமரிக்காமல் இருப்பதால் கணபதிபுதூர் சிலபகுதியில் தண்ணீர் விநியோகம் ஆவது இல்லை , இதனால் அப்பகுதி மக்கள் காளிகுடங்களை சுமந்து கொண்டு தண்ணீருக்காக அலைவது பரிதாபமாக இருக்கிறது ,

சாலை ஓரங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்யாமல் குப்பைகள் சாலைமறியல்  செய்கின்றது , இதனால் பகுதியில் துர்நாற்றம் தாங்காமுடியாமலும் தோற்று நோய் பரவும் எனவும் பீதியில் மக்கள் உள்ளனர் ,கவின்சிளர் PV. சுப்பிரமணி அவர்களிடம் இக்குறைகளை  பலமுறை அப்பகுதி மக்கள் முறையிட்டும் அவர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
by. samvida
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment