Friday, July 22, 2011

உன்னை பார்த்த பிறகுதான்..♥

கடவுளுக்கு
இதுவரைக்கும் தெரியாது
இப்படி
ஒரு அழகை படைத்து இருக்கிறோம்
என்று
நேற்று கோவிலில்
உன்னை
பார்த்த பிறகுதான்
சிலையாகி போனது...♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment