Monday, July 25, 2011

விழி மூடும் போதெல்லாம் ♥

கவிதை காணும்
போதெல்லாம்
நீ
என்னை நினைத்துக்கொள்..!
விழி மூடும்
போதெல்லாம்
நான்
உன்னை நினைத்துகொள்வேன்..!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment