Sunday, July 10, 2011

உனக்கும் போர் வீரனுக்கும் என்ன ஒற்றுமை♥

வீரன் :
வில்லை பூட்டுவான்
நீ : 

நீ சொல்லை பூட்டுவாய்
வீரன் : 

அம்பை பூட்டுவான்
நீ :

அன்பால் பூட்டுவாய்
என்ன வேறுபாடு
வீரன் :

அம்பால் உயிர் போகும்
நீ :

உன் அன்பால் உயிர் வாழும்...♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment