Friday, July 22, 2011

சோம்பேறி கடவுள் ♥

உன்னை
சந்திக்க வைத்த 
கடவுள் கண்டால்
நன்றி சொல்வேன்...

ஆன்னல் 
இத்தனை 
காலம் தாழ்த்தி
உன்னை 
சந்திக்க வைத்த 
கடவுளின்
சோம்பேறித்தனத்தை 
என்னும் போது
எப்படி 
வணங்க தோன்றும்..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment