Tuesday, June 21, 2011

உன்னை
ஒரு
நொடிக்குமேல் பார்க்க
முடியவில்லை...
அதனால்தான்
கண்
மூடி உன்னை பார்பதற்காகவே
உன்னிடம்
கனவுகளை யாசிக்கிறேன்...♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment