Tuesday, May 31, 2011

காக்கை கூட்டின் மேல் என்ன கோவம் ?

மரத்தை
வேரோடு பிடுங்கி விட்டது...

காக்கை கூட்டின் மேல்
மழைக்கு என்ன கோவம் ?
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment