Tuesday, May 24, 2011

உனக்கு தெரியுமா


உனக்கு கனகாம்பரம் 
பூ பிடிக்கும்
என்பதால் தான்,
கனகாம்பரத்தின் முகம்
சந்தோசத்தில் சிவந்து இருக்கிறது...

உனக்கு பிடிக்கவில்லை என்று 
சொல்லிபார் 
கறுத்து போய் விடும்...
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment