Thursday, May 26, 2011

ஏனடி மறந்தாய...

நீ 
எல்லாவற்றையும்  
மறந்து விட்டாய்...
போன ஜென்மத்தில்
நீ தானடி 
சொன்னாய்
இனி 
வரும் எல்லா ஜென்மமும் 
இணைந்தே இருப்போம் 
என்று 
ஏனடிமறந்தாய் ..?
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment